திங்கள், 18 மே, 2009

ஆனந்தும் ஆஸ்காரும்

தமிழ் நாட்டிலிருந்து ஏ.ஆர் ரஹ்மான் மட்டும் தான் ஆஸ்கார் வாங்கியுள்ளார் என்று நினைத்தால் தவறு. நமது சதுரங்க கிராண்ட் மாஸ்டர் விசுவநாதன் ஆனந்த் ஆறு செஸ் ஆஸ்கார்களை வென்றுள்ளார் என்பது புதிய விஷயம். அவர் தனது முதல் செஸ் ஆஸ்காரை 1997, -ல் வென்றார். பிறகு வரிசையாக 1998, 2003, 2004 மற்றும் 2007 -க்கான பட்டங்களை வென்றுள்ளார் என்பது சிறப்பு. தற்போது அவர் 2008 -க்கான ஆஸ்காரையும் ஆறாவது முறையாக பெற்றுள்ளார். ஐந்துமுறை செஸ் ஆஸ்கார் பெற்ற ரஸ்யரல்லாத முதல் நபர் இவர் என்பது பெருமை.

கருத்துகள் இல்லை: