தமிழ் நாட்டிலிருந்து ஏ.ஆர் ரஹ்மான் மட்டும் தான் ஆஸ்கார் வாங்கியுள்ளார் என்று நினைத்தால் தவறு. நமது சதுரங்க கிராண்ட் மாஸ்டர் விசுவநாதன் ஆனந்த் ஆறு செஸ் ஆஸ்கார்களை வென்றுள்ளார் என்பது புதிய விஷயம். அவர் தனது முதல் செஸ் ஆஸ்காரை 1997, -ல் வென்றார். பிறகு வரிசையாக 1998, 2003, 2004 மற்றும் 2007 -க்கான பட்டங்களை வென்றுள்ளார் என்பது சிறப்பு. தற்போது அவர் 2008 -க்கான ஆஸ்காரையும் ஆறாவது முறையாக பெற்றுள்ளார். ஐந்துமுறை செஸ் ஆஸ்கார் பெற்ற ரஸ்யரல்லாத முதல் நபர் இவர் என்பது பெருமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக